" நிலவை பிடித்து பெண்ணாக வடித்து ...
" நட்சத்திரங்களைப் பறித்து ...
" அவளின் கார்குழலில் பூவாய்ச் சூடி....
" வானவில்லை இழுத்து வந்து ...
" சேலை நெய்து அவளுக்கு ஆடையாக்கி ....
" அவளின் பாரிஜாத மலர்ப் பாதங்கள் ...
" பூமியை முத்தமிட பதமாய் நடந்த......
" அன்றிலிருந்து தான் எனக்கு ....
" முப்பது நாளும் பவுர்ணமியாய் போனது !!
" நட்சத்திரங்களைப் பறித்து ...
" அவளின் கார்குழலில் பூவாய்ச் சூடி....
" வானவில்லை இழுத்து வந்து ...
" சேலை நெய்து அவளுக்கு ஆடையாக்கி ....
" அவளின் பாரிஜாத மலர்ப் பாதங்கள் ...
" பூமியை முத்தமிட பதமாய் நடந்த......
" அன்றிலிருந்து தான் எனக்கு ....
" முப்பது நாளும் பவுர்ணமியாய் போனது !!
No comments:
Post a Comment